சற்குரு ஸ்ரீ நவபாஷான சுவாமிகள்

|

             ஸ்ரீ நவபாஷான சுவாமிகள்






               சற்குரு ஸ்ரீ நவபாஷாண சித்தர்




       புதுவையை அடுத்த வில்லியனூர், ஒழுந்தியாபட்டு என்ற ஊரில் மெடிமிக்ஸ் கம்பனிக்கு எதிரிலுள்ள வீதியில், 2 கி.மீ, தொலைவு சென்றால் சந்திக்குப்பம் (கிளிஞ்சிக்குப்பம் அருகில், கடலூர் மாவட்டம் ) என்ற ஊர் உள்ளது. அவ்வூரிலிருந்து தெற்கு நோக்கி சென்றால்-விவசாய நிலத்திற்கு இடையில் ஸ்ரீ நவபாஷாண சித்தர் சமாதி உள்ளது.

       ஸ்ரீ உமாமகேஸ்வரர் அறக்கட்டளையின் பெரு முயற்சியால் இக்கோயிலில் -புனரமைப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
             
              இச்சித்தரின் வரலாறு பற்றிய தகவல்களை தொகுத்து விரைவில் வெளியிடப்படும்.



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB