ஸ்ரீ நாராயண சுவாமிகளின் 109 வது குரு பூஜை

|





ஸ்ரீ குரு அக்கா சுவாமிகளின் பிரதான சீடரும் -ஸ்ரீ அக்கா சுவாமிகளின்
ஆலயத்தை நிர்மானித்தவருமான ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகளின்
109 வது ஆண்டு குரு பூஜை விழா.

18-12-2013 புதன்கிழமை அன்று  இவ்வாலயத்தில் நடைபெற உள்ளது.

அத்துடன் ஸ்ரீ நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன மஹா அபிசேக
விழாவும் நடைபெற உள்ளது.

பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சித்தரின்
அருளாசியை பெற்று வாழ்வில் உய்யுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB